இடத்தின் உங்களுக்கான உரிமையை நிலைநாட்ட மிகவும் முக்கியமான ஆவணங்களில் பத்திரம் ஒன்று, அது தொலைந்து விட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்
அனைத்து நிலங்களும் அளக்கபட்டு, பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி எண்கள் (அடையாளப்படுத்துவதற்காக) வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்களுக்கு பெயரே புல எண் (Survey Number) ஆகும், புல எண்ணிற்கு உட்பிரிவுகளும் உண்டு.
பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன் ஆகிவிட்டது. இதற்குமுதல், பட்டா மனு செய்ய தேவையான ஆவணங்களை நகல் எடுத்து அன்றைய தேதி வரை EC எடுத்து பட்டா வேண்டி கேட்கும்...
ஜூன் 2019இல் RBI கடன் வட்டி விகிதத்தை 5.75% குறைத்தது, இந்த அளவிற்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வங்கிகளிடம் இருந்து கடன்...
இந்தியா, வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் உள்ளது. ''NITI அயோகின்'' ஒரு ஆய்வு 2020குள் , இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, சென்னை உள்பட 21இந்திய நகரங்களில் நிலத்தடி...
UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் /...
தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை போன்ற கருத்துக்கணிப்புகளை அல்ஷிஃபா வருடத்திற்க்கு ஒரு முறையாவது நடத்த...
பிப்ரவரி22, 2019 முதல் தமிழ் நாட்டில் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாடகை சட்டத்தை கருவாக கொண்டு, தமிழ்நாடு நில...
பணமதிப்பிழப்பீடு, GST வரி போன்ற காரணங்களினால் துவண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆதரவாக சில மாற்றங்கள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது...
பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) Power Of Attorney என்றால் என்ன மற்றும் அதன் வகைகள் என்ன என்பதை தொடர்ந்து பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) நடைமுறை செய்யும் முறையை பார்க்கலாம்....