Kumbakonam

நில புல எண்கள் (சர்வே நம்பர்) என்றால் என்ன? மற்றும் அதன் விபரங்கள்

அனைத்து நிலங்களும் அளக்கபட்டு, பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி எண்கள் (அடையாளப்படுத்துவதற்காக) வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்களுக்கு பெயரே புல எண் (Survey Number) ஆகும், புல எண்ணிற்கு உட்பிரிவுகளும் உண்டு.

தனி மனைகளுக்கான DTCP அங்கீகாரம் பெறுவதற்கான முறை

DTCP அங்கீகாரம் பெறுவதற்கான முறை சென்னை உயர்நீதிமன்றம் 2016அக்டோபரில் கடந்த 30ஆண்டுகளாக வரன்முறை செய்யாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த பஞ்சாயத்து அங்கீகார...

வழிகாட்டி மதிப்பு அறிந்துகொள்ளுங்கள்

நிலங்களை வாங்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை, முத்திரைத்தாள் வாங்குவது மூலம் செலுத்துவோம். அப்படி முத்திரைத்தாள் வாங்குகையில் எவ்வளவு...

சிட்டா, அடங்கல், அ – பதிவேடு, FMB – ஓர் பார்வை

“பட்டா” என்ற வருவாய் துறை ஆவணத்தை தவிர, சிட்டா, அடங்கல், அ – பதிவேடு, FMB ஆகிய ஆவணங்களும் நில பரிவர்த்தனைக்கு மிக முக்கியமானவை. இவை பட்டாவை உறுதி செய்யவும்,...

வில்லங்க சான்றிதல் பலன் மற்றும் அதன் வகைகள்1

வில்லங்க சான்றிதல் பலன் மற்றும் அதன் வகைகள் “ENCUMBRANCE CERTIFICATE”  சுருக்கமாக EC என்றும், தமிழில் “வில்லங்க சான்றிதழ்”  என்று புழக்கத்தில் இருக்கிறது. EC என்பது...

வெளிநாடுகளில் இருந்தவாரே இந்தியாவில் சொத்து வாங்குவது எப்படி?

நிலம் வாங்குதல் என்பது இதனில் அனுபவம் இல்லாத பலருக்கு புரியாத புதிர். நம் விருபத்திற்கு ஏற்றது போன்று இடம் அமைவதும் பின்பு அதனில் எந்த வில்லங்கமும்...

நிலத்தில் முதலீடு – கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய சில அம்சங்கள்

உலகம் முழுவதிலுமே நிலம் சார்ந்த மனை வணிகம் சிறந்தவொரு வியாபாரக்களமாக மட்டுமின்றி, முதலீட்டுக்களமாகவும் திகழ்கிறது. மற்ற வகை முதலீடுகள் எல்லாம்...

தவிர்க்க வேண்டிய தவறு – வில்லங்க சான்றிதல்

வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும்,...

NRI ‘s செய்யும் மூன்று பொதுவான தவறுகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI 's), முதலீட்டில் செய்யும் 3 பொதுவான தவறுகள் 1.தங்களது சொந்த ஊரில் மட்டும் முதலீடு செய்வது இது நீங்க மட்டும் செய்யும்...

ஏன் நிலத்தில் முதலீடு செய்தல் சிறந்தது?

நம் பொருளாதாரம் மேம்பட, நம் பணம் நமக்காக உழைத்தல் அவசியம். இன்றைய கால சூழ்நிலைகளில், நாம் சம்பாதித்த பணத்தினை முதலீடு செய்ய பல வழிகள் உண்டு உதாரணமாக...